Tue, Aug 25, 2026 11:47 PM
Breaking
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம பிரபல ரவுடி ஊர்காவலன் வெட்டிக்கொலை – வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரணை. காரைக்குடி அருகே செயல்படாமல் உள்ள கால்நடை மருத்துவமனை; பல கிலோமீட்டர் அலைவதாக விவசாயிகள் வேதனை சிவகங்கை இளையான்குடி சாலையில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை: போலீசார் தீவிர விசாரணை சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே திருமணமாகி ஒர் ஆண்டே ஆன கர்ப்பிணி பெண் மர்ம மரணம்! நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்! சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கார்–டூவீலர் மோதல் – ஒரே டூவீலரில் சென்ற 3 பேர் உயிரிழப்பு ஓட்டுநர் கைது.
Live
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தேவசேனா...

Browse Categories

புதிய செய்திகள்

காரைக்குடி நியூஸ்
சிவகங்கை நியூஸ்
திருப்பத்தூர் நியூஸ்
மானாமதுரை நியூஸ்
தேவகோட்டை நியூஸ்
சிங்கம்புணரி நியூஸ்
காளையார் கோவில் நியூஸ்
திருப்புவனம் நியூஸ்

Top News

228 News
எஸ்.எஸ் கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்

எஸ்.எஸ் கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம்

எஸ் எஸ் கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம். 23 ஜோடி மாடுகள் பங்கேற்பு. விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியினை பார்வையாளர்கள...

Read full story
எதிர்க்கட்சி இல்லாத நிலை வரும்: தளபதி நிரந்தர முதலமைச்சர் ஆக இருப்பார்- திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச சேதுபதி பேச்சு.

எதிர்க்கட்சி இல்லாத நிலை வரும்: தளபதி நிரந்தர முதலமைச்சர் ஆக இருப்பார்- திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச...

எதிர்க்கட்சியே இல்லாத நிலை வரும்; தளபதி நிரந்தர முதலமைச்சராக இருப்பார் - திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி பேச்சு   சிவகங்கை மாவட...

Read full story
காரைக்குடி ரயில் நிலையம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்குரிய வகையில் கார் நிற்பதாக புகார்

காரைக்குடி ரயில் நிலையம் எதிரே 10 நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்குரிய வகையில் கார் நிற்பதாக புகார்

Z காரைக்குடி ரயில் நிலையம் எதிரே கடந்த 10  நாட்களுக்கு மேலாக சந்தேகத்திற்கு உரிய வகையில்  கார் நிற்பதாக புகார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த ப...

Read full story
காரைக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் வாகன சோதனை

காரைக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் வாகன சோதனை

காரைக்குடியில்  துப்பாக்கி ஏந்திய போலீஸுடன் வாகன சோதனை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி எதிரில் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில...

Read full story
காரைக்குடியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் டி கே பிரபு

காரைக்குடியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் டி கே பிரபு

காரைக்குடியில் பொதுமக்கள் இடையே கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமவளத்துறை அமைச்சர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர...

Read full story
தென்மாபட்டில் மாட்டுவண்டி எல்லைப் பந்தயம்

தென்மாபட்டில் மாட்டுவண்டி எல்லைப் பந்தயம்

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம். 25 ஜோடி மாடுகள் பங்கேற்பு. தெருவில் சுற்றி திரிந்த மாடுகளும் கலந்துகொண்டு...

Read full story
பாதாள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு

பாதாள காளியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு

பாதாள காளியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு? வைரலாகும் சிசிடிவி காட்சிகள் சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் அருகே குயவர்பாளையத்தில் உள்ள அருள்மிகு பாதாள க...

Read full story
ஜி-பே மூலம் அதிகாரிகளுக்கு கணக்கில் வராத 15 லட்சம் அனுப்பியது அம்பலம்   காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு

ஜி-பே மூலம் அதிகாரிகளுக்கு கணக்கில் வராத 15 லட்சம் அனுப்பியது அம்பலம் காரைக்குடி மாநகராட்சியில்...

*காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல். 10 ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் ஜி-பே க்கு  ரூ.15 லட்சம் அனுப்பியதும...

Read full story