Posted by Admin on 05-08-2026
உதயநிதி கைது: "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" – முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், "விஜய் அரசு கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அரசு" என கடுமையாக விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் ஆலோசிக்காமல் செயல்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், டெல்டா மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் உரிய பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.