Posted by Admin on 07-08-2026
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தேவசேனா தலைமையில் குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது.
அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 250 செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அரசாணை 204 காரணமாக பணிநிலை, பதவி உயர்வு மற்றும் ஊதிய முரண்பாடுகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய செவிலியர்கள், அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
துபாயில் மர்ம மரணம் கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
துபாயில் மர்ம மரணம்: கணவரின் உடலை மீட்டுத் தர கோரி மனைவி மனு
துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவரி
Leave a Comment
Your comment will be visible after admin approval.