Posted by admin on 14-07-2026
தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டம் 2025-2026 கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது இன்று முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,ஆணையாளர் ராஜமாணிக்கம்,
வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார்,கவுன்சிலர்கள் பாலமுருகன்,PA To DHO ,கமலக்கண்ணன்,ஐயப்பன்,ஷேக் அப்துல்லா,தனலட்சுமி நல்லபாண்டி, மருத்துவர்கள்,செவிலியர்கள்,நகராட்சி அலுவலர்கள் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள்,அப்புறம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.