Tue, Aug 25, 2026 03:30 PM

காரைக்குடி - திருப்பத்தூர் சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

Posted by Admin on 27-07-2026


காரைக்குடி - திருப்பத்தூர் சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் உயிரிழப்பு

காரைக்குடி-திருப்பத்தூர் சாலை தென்கரை மேம்பாலம் அருகில் இருந்த பள்ளத்தை எச்சரிக்கை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த டிரம்மில் மோதி காளிதாஸ் (வயது 55) என்ற கட்டிட ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

 

 

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் காளிதாஸ் (வயது 55) என்ற கட்டிட ஒப்பந்தக்காரர் உயிரிழந்தார்.

 

 

 

               திருப்பத்தூர் தம்பிபட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமகன் காளிதாஸ் (55). இவர் கட்டட ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில், இவர் திருப்பத்தூரிலிருந்து பைக்கில் தென்கரை சென்றுள்ளார். அப்போது தென்கரை மேம்பாலம் இறக்கத்தில் பள்ளம் தோண்டப்பட்டு எச்சரிக்கையாக வைத்திருந்த டிரம்மில மோதி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியாபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share: 1,014 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.