Tue, Aug 25, 2026 06:55 PM

காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை

Posted by admin on 18-06-2026


காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்    லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை

காரைக்குடி மோட்டார் வாகன அலுவலர் ஆய்வாளர் அலுவலகத்தில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டார் வாகன அலுவலகத்தில் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவு ஜன்னல்களை பூட்டி வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மோட்டார் வாகன அலுவலகத்துக்குள் லைசன்ஸ் வாங்க வந்தவர்கள் ஆர்சி புக் ரினிவல் பண்ண வந்தவர்கள், உள்ளே உள்ளவர்கள் யாரையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வெளியே விடாமல் சோதனை செய்து வருகின்றனர்.

Share: 1,655 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.