Tue, Aug 25, 2026 05:36 PM

காரைக்குடி சிறுவனின் குடும்பத்தை சந்தித்த அமைச்சர் டி.கே. பிரபு... கல்வி, மருத்துவ உதவிகளை ஏற்க உறுதி!"

Posted by Admin on 22-07-2026


காரைக்குடி சிறுவனின் குடும்பத்தை சந்தித்த அமைச்சர் டி.கே. பிரபு... கல்வி, மருத்துவ உதவிகளை ஏற்க உறுதி!"

காரைக்குடி சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு – கல்வி, மருத்துவ உதவிகளை ஏற்ப்பதாக உறுதி .

காரைக்குடியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 10 வயது சிறுவனின் பெற்றோர் தனலட்சுமி – மீனாட்சிசுந்தரம் தம்பதியரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து 

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சிறுவனின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மேலும், சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு ஆகியோருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், தங்கள் குழந்தைக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர், விஸ்வகர்மா சங்கத்தினர், காரைக்குடி மக்கள் மன்றம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Share: 3,012 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.