Posted by admin on 19-07-2026
சிவகங்கை மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற
மிதிவண்டி போட்டியினை அமைச்சர் Dr.பிரபு தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட மிதிவண்டி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. கோவிலூரில் இருந்து பிள்ளையார்பட்டி பாலம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியினை
கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து
200 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.