Posted by admin on 13-07-2026
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி விழிப்புணர்வு ரதத்தையும் பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தாய்-சேய் நல மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
"தாய் மற்றும் குழந்தை நலனுக்காக கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான இடைவெளியைப் பேணுவோம்" என்ற கருப்பொருளை வலியுறுத்தி, குடும்ப நலத் திட்டங்கள் மற்றும் மக்கள்தொகை நிலைப்படுத்துதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.