Posted by admin on 10-07-2026
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய், 52வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, காரைக்குடி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பெருநகர துணை செயலாளர், காரைக்குடி முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் ஆனந்தி தங்கவேல் தலைமையில் 52 உறுப்பினர்களுடன் தமிழக வெற்றிக்கழகத்தில் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர், சுரங்க மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் கண்ணன் மகாலிங்கம் சுப்பையா, மாலதி,செல்வி, மஞ்சுளா,ராஜேஸ்வரி, அடைக்கம்மாள், பிரியா, லட்சுமி, வள்ளி,மீனாள், பூரணம் ஆகியோரும் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நவமணி ராஜன் உடன் இருந்தார். தமிழக வெற்றி களத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஆனந்தி தங்கவேல் கடந்த 28 ஆண்டுகளாக காரைக்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பெருநகரதுணை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.