Tue, Aug 25, 2026 06:52 PM

தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்

Posted by admin on 09-07-2026


தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்

நகராட்சி ஆணையர் இருக்கை விவகாரம்: தவெக எம்எல்ஏ-வுக்கு திமுக வழக்கறிஞர் அணி நோட்டீஸ்

சிவகங்கை நகராட்சி ஆணையரின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு செய்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியாருக்கு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் கூறுகையில், நகராட்சி ஆணையாளரை எழச்செய்து அவரது இருக்கையில் அமர்ந்ததுடன் அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியது நிர்வாக நெறிமுறைகளுக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிரானது என குற்றம்சாட்டினார். மேலும், தனது செயலுக்கு குழந்தைராணி நாச்சியார் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; இல்லையெனில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என துரை ஆனந்த் மற்றும் திமுக வழக்கறிஞர் அழகர்சாமி தெரிவித்தனர்.

Share: 22 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.