Posted by Admin on 27-06-2026
காரைக்குடியில் அருள்மிகு சவுண்டாம்பிகை அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சௌமியா தொடக்கப் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமை தாங்கி வழங்கினார்.
கோவில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்குத் தேவையான டேபிள், சேர் மற்றும் மாணவ மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக சிவகங்கை கிழக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் பிரபாகரன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சரவணன், மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.