Posted by Admin on 17-06-2026
காரைக்குடி வழியாக
சென்னை எழும்பூர் - செங்கோட்டை (வண்டி எண் 06183) வாரம் இருமுறை சிறப்பு விரைவு ரயில் ஜூன் 19, 20, 26, 27 தேதிகளில் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை - தாம்பரம் வண்டி எண் (06184) காரைக்குடி வழியாக ஜூன் 20, 21, 27, 28 தேதிகளில் இயக்கப்படுகிறது.
வண்டி எண் 06183 சென்னை எழும்பூர் செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் எழும்பூரிலிருந்து இம்மாதம் ஜூன் 19,20,26,27 தேதிகளில் ( வெள்ளி, சனிக்கிழமை களில்)இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும்
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06184 செங்கோட்டை தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து ஜூன் 20,21,27,28 தேதிகளில் ( சனி, ஞாயிற்றுகிழமைகளில்)மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும்
இந்த சிறப்பு விரைவு ரயில்கள் கீழ் கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
தாம்பரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருப்பாதிரிப்புலியூர்
சிதம்பரம்
மயிலாடுதுறை
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டை
*பட்டுக்கோட்டை*
பேராவூரணி
அறந்தாங்கி
காரைக்குடி
சிவகங்கை
அருப்புக்கோட்டை
விருதுநகர்
சிவகாசி
ஸ்ரீவில்லிபுத்தூர்
ராஜபாளையம்
சங்கரன்கோவில்
கடையநல்லூர்
தென்காசி
ரயில் பயணிகள் இந்த ரயில்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டு என தெரிவித்துள்ளனர்
காரைக்குடியில் தீப்பந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு
காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை குழு, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு ஊர்க்காவல்
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.