Posted by admin on 25-06-2026
காளையார் கோயில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை பீனிக்ஸ் அரிமா சங்கம் மற்றும்Blossom அரிமா சங்கம் இணைந்து நடத்திய போதை இல்லா பாரதம், வளர்ந்த பாரதத்தின் அடையாளம்" ( NASHA MUKT BHARAT ABHIYAAN,VIKIST BHARAT KI PENCHAAN) இயக்கத்தின் மூலம் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு நமது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு அலுவலர் க. முத்துக்கண்ணு போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களிடையே விழிப்புணர்வு வழங்கினார். இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் Lion. Prof. N. மகேந்திரன் வரவேற்று பேசினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் D.ராமர், lecturer/chemistry நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நன்றியுரை ஆற்றினார். J.சத்யபிரியா lecturer / EEE நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
வித்யா கிரி கல்லூரியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா
புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவியரசு கண்ணதாசன் பிறந்த
சேம்பார் நடுநிலைப் பள்ளியில் செஸ் போட்டி
சேம்பார் நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டி
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுந
புதுவயல் வித்யா கிரி கல்லூரியில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுவயல், வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போதை பொருள் எதிர்ப்பு மன்றம், மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம
Leave a Comment
Your comment will be visible after admin approval.