Posted by admin on 25-06-2026
காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோவிலூர் நாச்சியப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் உமையாள் ராமநாதன் பெண்கள் கலை கல்லூரியை சேர்ந்த மாணவியர் போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறும் பதாகைகளை ஏந்தி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி கோஷங்கள் எழுப்பி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெரியார் சிலை வரை ஊர்வலமாக சென்றனர் இந்த ஊர்வலத்தை காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் பாலு துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின்
Leave a Comment
Your comment will be visible after admin approval.