Posted by admin on 24-06-2026
காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி எதிரில் தமிழகத்தில் தற்பொழுது பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின்
Leave a Comment
Your comment will be visible after admin approval.