Posted by admin on 24-06-2026
கவியரசர் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மற்றும் அகில இந்திய கவியரசர் கண்ணதாசன் மன்ற தலைவர் டாக்டர் ஆர் வி எஸ் சுரேந்திரன் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெக வீரபாண்டியன் செய்திருந்தார்.
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின்
Leave a Comment
Your comment will be visible after admin approval.