Posted by admin on 24-06-2026
கவியரசர் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா காரைக்குடியில் உள்ள கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசனின் நூறாவது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மணி மண்டபத்தில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கண்ணதாசனின் மகள் விசாலாட்சி கண்ணதாசன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மற்றும் அகில இந்திய கவியரசர் கண்ணதாசன் மன்ற தலைவர் டாக்டர் ஆர் வி எஸ் சுரேந்திரன் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெக வீரபாண்டியன் செய்திருந்தார்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.