Posted by Admin on 23-06-2026
ஊடகத்திற்கு பேட்டி அளித்த டாஸ்மாக் ஊழியரை தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சிவகங்கையில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் மன்றம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநில சம்மேளன (CITU) துணைப் பொதுச் செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணன் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும், தொழிற்சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என முழக்கமிட்டனர்.
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின்
Leave a Comment
Your comment will be visible after admin approval.