Posted by admin on 23-06-2026
வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்': சிவகங்கை நகராட்சி அதிரடி நடவடிக்கை
சிவகங்கை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை மற்றும் வரி பாக்கிகளை செலுத்தாத கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டும் வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு எதிராக, நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
இதன்படி, நகராட்சிக்குட்பட்ட 139 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 4 கடைகள் பூட்டப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. வாடகை பாக்கி வசூல் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின்
Leave a Comment
Your comment will be visible after admin approval.